கடலூர் திருப்பாப்புலியூரில் ரெட் மொபைல்ஸ் செல்போன் கடை உள்ளது இங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் OPPO ரூ.15000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை விற்க வந்துள்ளார் அதைப் பார்த்த கடை உரிமையாளர் சமூக ஆர்வலர் இராம்குமார் மொபைல் அவருடையது இல்லை என்பதை கண்டறிந்து அவரிடமிருந்து அந்த மொபைலை வாங்கி விருதாச்சலத்தை சார்ந்த மொபைல் உரிமையாளரை அழைத்து கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் ரவி அவர்களின் தலைமையில் ஒப்படைத்தார்
Post Top Ad
Tuesday, 15 October 2024
திருட்டு மொபைலை விற்க வந்த நபரிடமிருந்து மீட்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைப்பு.
Tags
# கடலூர்

About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
சேத்தியாத்தோப்பு அருகே சாக்காங்குடியில் அதிமுக செயல்வீரர் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Older Article
சிதம்பரம் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் குறித்து விழிப்புணர்வு மற்றும் விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டது கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை எதிர்கொள்ளும் வகையில் வருவாய்த்துறை காவல்துறை இணைந்து பேரிடர் குறித்து விளக்கங்களுடன் ஆத்ம மித்ரா தன்னார்வலர்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி ஓம் �
புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னைக்கு கூட்டு குடிநீர் கொண்டு வந்து சாதனை படைத்தவர் புரட்சித்தலைவி அம்மா - முன்னாள் அமைச்சர் பெருமிதம்.
திருட்டு மொபைலை விற்க வந்த நபரிடமிருந்து மீட்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைப்பு.
SKM நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் - சமட்டிகுப்பம் கிராமத்தில் - இலவச அவசர ஊர்தி (Free Ambulance service) சேவை தொடக்கவிழா.
Tags
கடலூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment