கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சியில் 78 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது மற்றும் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் தெம்மூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து செயலர் பூவரகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் இந்திரா பணித்தள பொறுப்பாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தீர்மாணங்கள் நிறைவேற்ற பற்று கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post Top Ad
Friday, 16 August 2024
Home
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சி சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது
காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சி சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது
Tags
# காட்டுமன்னார்கோவில்

About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு நில எடுப்பால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு 10 சென்ட் வீட்டுமனை வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Older Article
குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்கால் பாலம் உடைந்ததால் இறந்தவர் உடலை ஆபத்தான முறையில் தூக்கி செல்லும் கிராமத்தினர்.
வெற்றிலைக்கு சரியான விலை கிடைக்கலையே ! காட்டுமன்னார் கோவில் அருகே வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள் மன வேதனை.
காட்டுமன்னார்கோவில் அருகே நடு கஞ்சங்கொல்லை கிராமத்தில் சேதமடைந்த பாலத்தை சரி செய்ய கோரிக்கை.
Tags
காட்டுமன்னார்கோவில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment