குடும்பத்துடன் சென்று வாக்களித்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 19 April 2024

குடும்பத்துடன் சென்று வாக்களித்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன்.


தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை 7.00 மணி முதல் மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர் இந்நிலையில் நெய்வேலி அடுத்த சொரத்தூர் ஊராட்சியில் ஒன்றிய துவக்க பள்ளியில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.    
                                              

- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி.

No comments:

Post a Comment