திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலை பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 February 2024

திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலை பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜாராம் அவர்களின்  அறிவுரை படியும் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. அசோக் குமார் அவர்கள் வழிகாட்டுதலின் படியும் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலை பள்ளியில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் பண்பாட்டுப் பாசறை விழா இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது.


அரசு சார்பாக மகளிர் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறை தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை வேளாண் உழவர் நலதுறை தொல்லியல் துறை இந்து சமய அறநிலைத்துறை ஊரக வளர்ச்சித் துறை கடலூர் மாநகராட்சி பள்ளிக்கல்வித்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாற்றுத்திறனாளிகள் துறை ஆகிய துறைகளுக்கு தனித்தனியே ஸ்டால்கள் அமைக்கப்பட்டு கண்காட்சிக்கு  வைக்கப்பட்டு அந்த ஸ்டால்களில் பணிபுரிந்த 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சைபர் கிரைம் சார்பாக துண்டுப்பிரச்சாரங்கள் விநியோகிக்கப்பட்டு பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், CELL PHONE பயன்பாடு குறித்தும் குழந்தைகளுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும்,   OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும், குறிப்பாக போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி தொடர் பான Link ல் செல்ல கூடாது,  மற்றும் தற்போது பெருகி வரும் E CHALLAN FRAUD,  EB BILL Fraud, Part Time Job Fraud  குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 1930 உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in குறித்து விளக்கமளித்து சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள்  வழங்கப்பட்டன.  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பயன்பெற்றனர்

No comments:

Post a Comment

*/