சிதம்பரம் வட்டம் கிள்ளை கிராமம் சின்னவாய்கால் பகுதியை சேர்ந்த மீனவர் செல்வம் தயாளமூர்த்தி ஆகியோர் மீன் பிடிக்க கடலுக்கு கடந்த 19.01.2024 சென்று திரும்பும் வழியில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர் இதில் மீனவர் செல்வம் உடல் நேற்று காலை கரை ஒதுங்கியது மற்றொரு மீனவரான தயாளமூர்த்தியின் உடல் இன்று சின்னவாய்கால் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய செய்தி அறிந்த கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கேஏ பாண்டியன் சின்ன வாய்க்கால் முகத்துவாரப் பகுதியில் இறந்த மீனவரின் உடலை மீட்கும் களத்தில் உள்ளார்.
Post Top Ad
Sunday, 21 January 2024
Home
சிதம்பரம்
சிதம்பரம் அருகே கிள்ளை சின்னவாய்க்கால் பகுதி சேர்ந்த மீனவர் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு.
சிதம்பரம் அருகே கிள்ளை சின்னவாய்க்கால் பகுதி சேர்ந்த மீனவர் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment