வடலூர் பகுதியில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 January 2024

வடலூர் பகுதியில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.


கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டுஅதிமுக சார்பில் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது வடலூர் அதிமுக நகர செயலாளர் சி எஸ் பாபு தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு வடலூர் பண்ருட்டி சாலையில் உள்ள எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு வேட்டி சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார் நிகழ்வில் அதிமுக குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

- தே.தனுஷ் குறிஞ்சிப்பாடி செய்தியாளர் 8667557062

No comments:

Post a Comment

*/