மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் என்எல்சி நிர்வாகம் திடமும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் விரைவில் ஏரியை தூர்வாரி விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது பின்னர் விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவிக்கையில் என்எல்சி நிர்வாகத்திடம் வாய்க்காலை அகலப்படுத்தி ஏரியை தூர்வாரக் கோரி அறிவுறுத்தி உள்ளோம் இதனைத் ஏற்றுக்கொண்ட என்.எல்.சி நிர்வாகம் விரைவில் வாய்க்காலை அகலப்படுத்தி ஏரியை தூர்வாரி விவசாய பயன்கள் பாட்டிற்காக தண்ணீரை தருவது என உறுதி அளித்தனர் என்று தெரிவித்தனர்.
இதனை அடுத்து கருங்குழி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செய்தி வெளியிட்ட தமிழக குரல் செய்தி நிறுவனத்திற்கும் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:
Post a Comment