கடலூர் மாவட்டம் வடலூர் ரயில்வே கேட் தண்டவாளத்தில் மர்மமான முறையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கடலூர் ரயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் இறந்தவர் யார் என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Top Ad
Monday, 23 October 2023
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment