

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் பி. நல்லதம்பி கல்வெட்டு என்னை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் ம.ரா. சிங்காரம் சங்கத்தின் கொடி ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநில பிரச்சார செயலாளர் ந. சுந்தர்ராஜா சிறப்பு ஆற்றினார், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் வி.குணசேகரன், மாவட்ட ஆட்சியரக உதவி கணக்கு அலுவலர் எஸ். ராகவாநந்தம், தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை நேரடி உதவியாளர் சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.மாரி, புஷ்ப பாலன் உட்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள், இறுதியாக முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment