கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் அகர புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜன் பேட்டை கிராமத்திற்கு நியாய விலை கடை அமைத்து கொடுத்ததற்கு முழு பரிந்துரை செய்த வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்தி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவிந்தராஜன் பேட்டை கிராமத்தின் சார்பில் சமூக ஆர்வலரும் ஆசிரியருமான திரு சங்கு அவர்களும் ஊராட்சி மன்ற உறுப்பினர் வீரா அமிர்தலிங்கம் அவர்களும் பொன்னாடை போர்த்தி டைரி காலண்டர் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்
Post Top Ad
Wednesday, 11 January 2023
Home
கங்கைகொண்டான்
கடலூர்
காட்டுமன்னார்கோயில்
ரேஷன் கடை அமைத்து கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
ரேஷன் கடை அமைத்து கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
.jpg)
No comments:
Post a Comment