தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரூபாய்1000 ரொக்கம் 9.1.2023 நேற்று முதல் நியாய விலைக் கடையில் வழங்கப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து விருத்தாசலத்தில் 13-வது நகர் மன்ற உறுப்பினர் கருணாநிதி, மு.நகர் மன்ற உறுப்பினர்கள் அன்பழகன் பாலகிருஷ்ணன். வழக்கறிஞர் சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் இளைஞர்கள். முன்னிலையில் பொது மக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

No comments:
Post a Comment