கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு விழிப்புணர்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 19 November 2022

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு விழிப்புணர்வு

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையம் சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு குரல் கொடு  தலைப்பில் பெண் குழந்தைகளை பாதுகாக்க விழிப்புணர் பேரணி 


திருப்பாதிரிப்புலியூர் ஆய்வாளர் திருமதி கவிதா தலைமையில் திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது இப்பேரணியில் 250 மாணவிகள் மற்றும் காவல்துறையினர் கலந்துக்கொண்டு பெண் குழந்தைகளுக்கெதிரான வண்க் கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பினர்

No comments:

Post a Comment