மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 24 November 2022

மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது!!

மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது!!


கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் சி. என். சிவப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள்முருகன் (ஊ.கி) வீராங்கன். (ஊ.திட்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினர்.


மேலும் வருங்காலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அனைத்து நிலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர் இறுதியாக ஒன்றியக் குழு துணை தலைவர் வாசுதேவன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment