கூத்தப்பாக்கம் பகுதிகளில் நகருக்குள் மழை நீர். வெளியேற்றும் பணி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 3 November 2022

கூத்தப்பாக்கம் பகுதிகளில் நகருக்குள் மழை நீர். வெளியேற்றும் பணி


கூத்தப்பாக்கம் பகுதிகளில் நகருக்குள் மழை நீர் - வெளியேற்றும் பணி


கடலூர் ஒன்றியம் பாதிரிக்குப்பம் ஊராட்சி கூத்தப்பாக்கம் பகுதி ஜனார்த்தன் நகர், கருணாமூர்த்தி நகரில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சி கூத்தப்பாக்கம் கவுன்சிலர் வேல்முருகன் தலைமையில் ஜேசிபி இயந்திரம் மூலம் நகரை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்ப பணியின் போது வார்டு உறுப்பினர்கள் தாமோதரன், மோகன் , ,ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment