கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 21 November 2022

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம்

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது!!

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தி ஒன்றிய பெருந்தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தலைமையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. 


நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் காஷ்மீர் செல்வி விநாயகமூர்த்தி     முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார் கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுமதி .எஸ்.பி. கருப்பன்  வள்ளி தில்லை மணி .கீர்த்தி வாசன் சாரதி இந்திரா ரவி கவிதா கமலக்கண்ணன்   குமரவேல் ராதாகிருஷ்ணன் சுதா, செந்தில் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் அனைத்து துறை அலுவலர்களும்கலந்து கொண்டனர் கூட்டத்தில் 2022.2023 ஆம் ஆண்டுக்கான  வரைவுத் திட்டத்தை கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன்  வாசித்தார்..

No comments:

Post a Comment