சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் சிறுவனை இழுத்து சென்ற முதலை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 26 November 2022

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் சிறுவனை இழுத்து சென்ற முதலை

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் சிறுவனை இழுத்து சென்ற முதலை


கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வேலக்குடி பகுதியில் அமைந்துள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில்  சென்ற திருமலை வயது 18 என்பவரை ஆற்றில் இருந்த முதலை இழுத்துச் சென்றுள்ளது. பின்னர் வனத்துறை துறையினர் மற்றும் அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது 


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபரை 2  மணி நேரத்திற்கு மேல் தேடி வந்த நிலையில் அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment