கடலூரில் பெய்த பெரும் மழையினால் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன்,மேயர் சுந்தரிராஜா ஆய்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 5 November 2022

கடலூரில் பெய்த பெரும் மழையினால் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன்,மேயர் சுந்தரிராஜா ஆய்வு

கடலூரில் பெய்த பெரும் மழையினால் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன்,மேயர் சுந்தரிராஜா, மற்றும் அதிகாரிகளுடன் பார்வையிட்டு தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் பாதிக்காத வண்ணம்  தேவையான உதவிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை  செய்தார்.
ஆய்வின் போது மாநகர ஆணையாளர் நவேந்திரன்,மாநகர தி.மு.க செயலாளர் கே.எஸ். ராஜா,மாமன்ற உறுப்பினர்கள் பிரசன்னா, த.சங்கீதா,நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி கூட்டுறவு சங்கங்களின் தலைவர் ஆதி பெருமாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் தி.மு.க நிர்வாகிகள்  உடன் இருந்தனர்

No comments:

Post a Comment