கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் டி புத்தூர் கிராமத்தில் ராமலிங்கம் நகரில் தற்பொழுது பெய்த கனமழையின் காரணமாக சாலையில் சேதமடேந்து குண்டும குமுியமாக ஏற்பட்டு உள்ளது இதனால் மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்கள் எனவெ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
செய்தியாளர்.
A.பிரகாஷ்
No comments:
Post a Comment