விருத்தாசலத்தில் 23 வது வார்டு சார்பில் நகர சபை கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 8 November 2022

விருத்தாசலத்தில் 23 வது வார்டு சார்பில் நகர சபை கூட்டம்.


விருத்தாசலத்தில் 23 வது வார்டு சார்பில் நகர சபை கூட்டம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி விட்ட 23 வது வார்டில் நகர மன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையில் நகர சபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நகராட்சி ஆணையாளர் சேகர் கலந்து கொண்டார். 

பொதுமக்களின் கோரிக்கைகளான குடிநீர் வசதி, பொது கழிப்பிடம், கழிவுநீர் கால்வாய் தூருவாருதல், பதிய சாக்கடை கால்வாய் கட்டுதல்.புதிய தெருவிளக்கு மற்றும் பழைய தெரு விளக்கை பராமரித்தல், நூலகம் கட்டிடம் திறக்க கோரியம் , வீதியை தினந்தோறும் தூய்மை பணியாளர் கொண்டு தூய்மைப்படுத்துதல் விளையாட்டு மைதானம், சுடுகாடு விரிவாக்கம் ஏரியை தூர்வார்கள். போன்ற பல்வேறு கோரிக்கையை வைத்தனர். 


இதில் கமிட்டி உறுப்பினர்கள் பரமசிவம் செந்தில்குமார் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment