விருத்தாசலம் பாலக்கரையில் பிரபாகரனின் 68 ஆவது பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்ட - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 26 November 2022

விருத்தாசலம் பாலக்கரையில் பிரபாகரனின் 68 ஆவது பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்ட

விருத்தாசலம் பாலக்கரையில் பிரபாகரனின் 68 ஆவது பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் விடுதலை புலி தலைவரின் பிரபாகரன் 68 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் 200 மரக்கன்றுகளும் வழங்கினார்,இந்நிகழ்ச்சியில் தொகுதி இணை செயலாளர் கங்காதரன் தலைமை தாங்கினார் தொகுதி துணைச் செயலாளர் பீட்டர் தொகுதி துணைத் தலைவர் மணிகண்டன் நகர நிர்வாகி அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடலூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் கதிர்காமன்,தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார் மேலும் கட்சி நிர்வாகிகள் கொளஞ்சிநாதன் ராமச்சந்திரன் சூர்யா செல்வகுமார் ராஜ் கபூர் செல்வம் விஷ்ணு அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment