வேப்பூர் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்காச்சோளம் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் பெரும் கவலை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 4 November 2022

வேப்பூர் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்காச்சோளம் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் பெரும் கவலை.

கடலூர் மாவட்டம் வேப்பூர் சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.


இந்நிலையில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பயிர்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து வருகின்றனர்.

படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment