தமிழ்நாட்டின் முதன்முறையாக நகர சபை, மாநகர சபை கூட்டம் நடைபெற்றது . நகர பகுதியில் வசிக்கக்கூடிய மக்களின் குறைகளையும் கருத்துகளையும் அரசுக்கு தெரிவிக்கும் வகையில் நகர மற்றும் மாநகர சபை கூட்டம் உள்ளாட்சி தின விழா வார்டு குழு மற்றும் பகுதி சபை கூட்டம் வடலூர் நகராட்சி வார்டு 14 பகுதியில் வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்படி குறிஞ்சிப்பாடி திமுக கழக ஒன்றிய செயாலாளர் பொறியாளர் சிவக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
வடலூர் நகர மன்ற தலைவர் சிவகுமார் மற்றும் நகர கழக செயலாளர் தமிழ்செல்வன் மற்றும் வடலூர் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினர்
No comments:
Post a Comment