கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள வாய்க்காலில் அடைப்பு பொதுமக்கள் அவதி.!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 30 October 2022

கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள வாய்க்காலில் அடைப்பு பொதுமக்கள் அவதி.!!

கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள பிரியாணி கடையின் பின்புறம் வழியான ராமதாஸ் தெருவில் உள்ள வாய்க்காலில் அடைப்பு ஏற்ப்பட்டு சாலையில் உணவுக்காக வெட்டப்படும் கோழிகளின் கழிவுகள் வாய்க்காலில்  அடைப்பட்டு சாலையில் ரத்தம் கலந்த நீர் சாலையில் தேங்குவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக் குள்ளாகின்றனர். 

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது

No comments:

Post a Comment