கடலூர் மாநகர 26வது வார்டு பகுதியில் திருப்பாப்புலியூர் திருவந்திபுரம் செல்லும் சாலையில் பெரிய பள்ளம். விபத்து ஏற்படும் அபாயம். சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் இருந்து திருவந்திபுரம் செல்லும் சாலையில் பகுதியில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு சரி செய்யப்படாமல் நீண்ட நாட்களாக அப்படியே உள்ளதால் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் சாலையில் செல்லும் பொழுது விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்து விபத்துகளை தவிர்க்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment