சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று கடலூர் டவுன் ஹால் அருகே (13.10.2022) இன்று பல்வேறு வாசகங்களுடன் கூடிய பதாகைகள் ஏந்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) கிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன் மாநகர மேயர் திருமதிசுந்தரி ராஜா, துணை மேயர் திரு.பா.தாமரைச்செல்வன் மாநகர தி.மு.க செயலாளர் கே.எஸ் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர் ஆதி.பெருமாள் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் 200க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment