தூய்மை பணியாளருக்கு நகர மன்ற தலைவர் கே.ஆர். செந்தில்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 19 October 2022

தூய்மை பணியாளருக்கு நகர மன்ற தலைவர் கே.ஆர். செந்தில்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

சிதம்பரம் நகராட்சியில் தூய்மை பணியாளருக்கு நகர மன்ற தலைவர் கே.ஆர். செந்தில்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


தீபாவளி பண்டிகை முன்னிட்டு உதவி வழங்கும் விழாவில் பொறியாளர் மகாராஜன் தலைமை தாங்கினார் கவுன்சிலர்கள்  மணிகண்டன் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்  சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் பங்கேற்று தூய்மை பணியாளருக்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


விழாவில் திமுக நகர துணை தலைவர் பாலசுப்பிரமணியன் சுகாதார ஆய்வாளர் பழனிசாமி சுகாதார மேட்பாளர் ரமேஷ் அலுவலக ராஜா நவீன் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment