கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராம ஊராட்சியில் இரு வார காலமாக குறைந்த மின்னழுத்தமாக உள்ளது.
இதனால் வீடுகளில் மின்விசிறி குளிர்சாதன பெட்டி மாவு அரைக்கும் இயந்திரம் பயன்படுத்தினால் பழுதடைந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
எனவே உடனடியாக மின்சாரத்துறை இதனைத் துரித நடவடிக்கை எடுத்து வேறு டிரான்ஸ்ஃபார்மர் வைத்து தர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment