தமிழ்நாடு அரசு எஸ்.சி/எஸ். டி அலுவலர் நல சங்கத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 17 September 2022

தமிழ்நாடு அரசு எஸ்.சி/எஸ். டி அலுவலர் நல சங்கத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு எஸ்.சி/எஸ். டி அலுவலர் நல சங்கத்தின் கடலூர் மாவட்டத்தின் சார்பாக அண்ணாபலம் அருகில் பாரதிசாலையில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.. 


இதில் மாவட்ட செயலாளர் கு. அருண்குமார் மற்றும் சிறப்பு அழைப்பாளர் மாநில இணை செயலாளர் இரா. ஞானசேகரன் மற்றும் மாவட்ட இணை செயலாளர் ர. ராஜேஷ், மாவட்ட பிரச்சார செயலாளர் கு .இளையராஜா, பிரேம் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment