வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் அன்னதானம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 August 2022

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் அன்னதானம்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வடலூர் நகர திமுக சார்பில் வடலூர் பேருந்து நிலையத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.


வடலூர் நகர மன்ற தலைவர் சிவகுமார் துணைத்தலைவர் சுப்புராயலு மற்றும் திமுக நகர  செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் வடலூர் நகராட்சி உட்பட்ட 27 வார்டு நகர மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/