கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு பிச்சிப்பாளையம் கிராமத்தில் ரூபாய் 8 லட்சம் மதிப்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் செல்வி தலைமை தாங்கினார் 12 வது வார்டு கவுன்சிலர் மைதிலிகுமார் வரவேற்றார் குடிநீர் தொட்டியை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டனர், இதில் பேரூராட்சி கவுன்சிலர் பாண்டியன் மற்றும் குச்சிப்பாளையம் கிராம மக்கள் பங்கேற்றனர் முடிவில் பேரூராட்சி தலைமை எழுத்தர் செல்வராஜ் நன்றி கூறினார்.
Post Top Ad
Friday, 26 August 2022
கிள்ளையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment