வடலூர் சேஷாயி நகர் பகுதியில் 12.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைக்கும் பணி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 August 2022

வடலூர் சேஷாயி நகர் பகுதியில் 12.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைக்கும் பணி.

வடலூர் நகராட்சிக்குட்பட்ட சேஷாயி நகர் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைக்கும் பணியினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் துவக்கிவைத்தார். இந்நிகழ்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

*/