கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி வார்டு 27 பகுதிக்கு உட்பட்ட வெங்கடன்குப்பம் ஆதியன் தெருவில் நேற்று இரவு பெய்த மழையினால் மழை நீர் தேங்கி ஓடை போன்று காட்சியளிக்கின்றது அதே பகுதியில் வடலூர் நகராட்சி சார்பில் நகராட்சி ஊழியர்களை கொண்டு கால்வாய்கள் தூர் வாரும் பணி நடைபெற்ற நிலையில் கால்வாய் முறையாக தூர்வாராததால் இது போன்ற சம்பவம் மழைக்காலங்களில் தொடர்கதையாகி கூறப்படுகிறது
ஒருநாள் மழைக்கே ஓடை போன்ற காட்சியளிக்கும் வடலூர் அடுத்த வெங்கடன்குப்பம் ஆதியின் தெரு
No comments:
Post a Comment