கடலூர் மாவட்டம், வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ரமேஷ்பாபு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராமச்சந்திரன், ஜீன்-17 ந் தேதி வேப்பூர் போலீஸ் ஸ்டேஷன் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு, எஸ்ஐ, சந்திரா, எஸ்.பி போலீசார் ராஜீவ்காந்தி, சதன் தலைமை காவலர்கள் பாலாஜி, சதிஸ் மற்றும் போலிசார் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment