சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள உழவர் சந்தையில் புதிதாக கட்டப்பட உள்ள காய்கறி மார்க்கெட் பூமி பூஜையை சிதம்பரம் நகர மன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார் உடன் நகரமன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் நகர கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment