வடலூரில் ஆதரவற்ற கல்வி பயிலும் மாணவச் செல்வங்களுக்கு நிதிஉதவி உணவும் வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

வடலூரில் ஆதரவற்ற கல்வி பயிலும் மாணவச் செல்வங்களுக்கு நிதிஉதவி உணவும் வழங்கப்பட்டது.

வடலூரில் ஆதரவற்ற கல்வி பயிலும் மாணவச் செல்வங்களுக்கு நிதிஉதவி உணவும் வழங்கப்பட்டது.


வடலூர் நுகர்வோர் உரிமை & சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை, மற்றும் அருள்ஜோதி கல்வி அறக்கட்டளை இணைந்து ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது, அரசு பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது, 


இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, மாணிக்கம் NLC ஆசிரியர், துணைவியார் மேரி பாத்திமா, அவர்களால் வழங்கப்பட்டது, தலைமை வடலூர் நுகர்வோர் உரிமை & சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை கோவி. கல்வி ராயர் அவர்கள், மற்றும் அருள்ஜோதி கல்வி அறக்கட்டளை தலைவர் வினோதினி, விஜயலட்சுமி, விமலா, யுவஸ்ரீ, தர்ஷினி, வீர மோகன், முருகன்,அமுதா, மற்றும் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்,

No comments:

Post a Comment

*/