ராஜேந்திரன் முன்னிலை வகித்தார் தமிழக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்சி.வே. சணேசன் சிறப்புரையாற்றினார். மார்ச் 1 ஆம் தேதி தமிழகமுதல்வர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறுநலத்திட்டங்களை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட.தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவர்சபா. பாலமுருகன் , மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.எஸ்.எம். தணிகைச் செல்வன் ,அரங்க.பாலகிருஷ்ணன், பொதுக்குழு ஜிதண்டபாணி , என்.பலராமன், இரா.தமிழரசன்,
எச்.இராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, பட்டுர் அமிர்தலிங்கம், அடரி சின்னசாமி, செங்குட்டுவன், தி.வேல் முருகன் கனக.கோவிந்தசாமி, வி.முருகன்,சிவ. தியாகராஜன் இராதாகிருஷ்ணன், சுரேஷ்,நகர செயலாளர்கள்க .தண்டபாணி, ப.மணிவண்ணன், பக்கிரிசாமி, உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூர், கழக செயலாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment