வடலூர் நகராட்சி வார்டு எண் 6 ஓம் சக்தி நகர் பகுதியில் போர்வெல் அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 23 November 2022

வடலூர் நகராட்சி வார்டு எண் 6 ஓம் சக்தி நகர் பகுதியில் போர்வெல் அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

வடலூர் நகராட்சி வார்டு எண் 6 ஓம் சக்தி நகர் பகுதியில் போர்வெல் அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.


கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 6 ஓம் சக்தி நகர் பகுதியில் புதிய போர்வெல் போடும் பணியினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சுரேஷ்குமார் வடலூர் நகராட்சி ஆணையர், பொறியாளர் மற்றும் வடலூர் நகர தலைவர் சிவக்குமார் துணைத் தலைவர் சுப்ராயிலும் நகர செயலாளர் தன தமிழ்ச்செல்வன் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment