சிதம்பரம் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 7 October 2022

சிதம்பரம் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன் துணைத் தலைவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர் நகர மன்ற கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன் மூத்த நகர மன்ற உறுப்பினர் ரமேஷ் அப்பு சந்திரசேகர் ராஜன்  மக்கீன் மணிகண்டன் சித்ரா பாலசுப்பிரமணியன் ராஜா தரணி அசோக் இந்துமதி அருள் சுனிதா மாரியப்பன் உள்ளிட்டோர் 33 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர் நகராட்சி கூட்டத்தில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் சிதம்பரம் நகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிப்பதும் தூய்மையாக வைத்துக் கொள்வதும் போன்ற பிரச்சனைகளை மாடு பன்றி நாய்கள் போன்றவற்றை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் இதற்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் அனைத்து கோரிக்களையும் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். 

No comments:

Post a Comment