மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி .ஜெ .குமார்வரவேற்புரை ஆற்றினார் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் பேசுகையில் தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது குறிப்பாக கோவை திண்டுக்கல் ஈரோடு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வெடித்துக் கொண்டிருக்கிறது ஆனால் அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது வளர்ச்சி இல்லாத மாநகராட்சியாக கடலூர் மாநகராட்சி உள்ளது என்றும் முறையாக அணைத்து வீடுகளுக்கும் குடிநீர் வருவதில்லை குப்பைகள் வீதிகளில் குவிந்துக்கிடக்கிறது துர்நாற்றம் வீசுகிறது பன்றி தொல்லைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது என்றுக் கூறினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம் .சி .தாமோதரன் மீனவரணி பிரிவு இன செயலாளர் கே என் தங்கமணி அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர்.வி ஆறுமுகம் ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், செல்வ அழகானந்தம் மாவட்டத் துணைச் செயலாளர் தெய்வ .பக்கிரி முன்னாள் நகர மன்ற தலைவர் சி .கே .சுப்பிரமணியன் மாவட்ட துணை செயலாளர் மணிமேகலை தஷ்னா உட்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தின் முடிவில் திருப்பாதிரிப்புலியூர் பகுதி செயலாளர் கெமிக்கல் மாதவன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment