கடலோர காவல் பாதுகாப்பு துறையினர், சென்னை துறைமுகத்தில் இருந்து இராமேஸ்வரம் வரைமுதன் முறையாக பாய்மர படகுகள் மூலம் கடலோர பாதுகாப்பு பயிற்சி பணியினை மேற்கொள்ளப்படுவதும் மற்றும் கடல்சார் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயணத்தை (10.07.2022) கடலூர் துறைமுகத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், கொடியசைத்து துவக்கிவைத்தனர். உடன் துறை சார்ந்த காவல் அலுவலர்கள் உள்ளனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment