கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை - 44.0மி.மீ - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 April 2022

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை - 44.0மி.மீ

தென்மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய வட இலங்கை கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும் பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.


அதன்படி கடலூர் மாவட்டத்தில் இரவு மற்றும் பகல் நேரத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதேபோல் வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.


இருப்பினும் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேப்பூரில் 44.00 மில்லி மீட்டர் மழை பெய்தது. 


மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- 

கடலூர்
தாலுகாஆய்வு நிலையம்மழை அளவு (மி.மீ)
வேப்பூர்மாத்தூர்44.00
திட்டக்குடிபெலாந்துறை27.60
விருதாச்சலம்குப்பநத்தம்26.20
விருதாச்சலம்விருதாச்சலம்25.00
ஸ்ரீமுஷ்ணம்ஸ்ரீமுஷ்ணம்17.20
திட்டக்குடிகீழ் செருவாய்15.00 
திட்டக்குடிதொழுதூர்11.00
வேப்பூர்வேப்பூர்10.00
வேப்பூர்காட்டுமயிலூர்7.00
பண்ருட்டிபண்ருட்டி2.00
காட்டுமன்னார்கோயில்லால்பேட்டை2.00
காட்டுமன்னார்கோயில்காட்டுமன்னார்கோயில்1.00

No comments:

Post a Comment

*/