இந்த அண்ணாமலைநகர் சிறப்புநிலை பேரூராட்சியில் வருமானம் அதிகம் இங்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இருக்கிறது இந்த பேரூராட்சியில் இதுவரை ஆக எதுவும் நடைபெறவில்லை செயல்அலுவலர் இருந்தும் இல்லாதது போலிருந்தது அவரிடம் பலமுறை சொல்லி மக்கள் ஏமாந்தது மிச்சம் தற்போது பதவியேற்று கொண்ட தலைவர்கள் கவுன்சிலர்கள் மறக்காமல் மக்கள் பணியாற்றுவார்கள் என மக்கள் நம்புகிறோம் பேரூராட்சியில் முக்கியமான ஒரு மிகப்பெரிய பிரச்சனை பாதாள சாக்கடை பிரச்சனை இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை பல வருடங்களாக மக்கள் கஷ்டப்படுகின்றனர் இங்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பாதாள சாக்கடை இருக்கிறது இதில் நிறைய பேர் மறைமுகமாக இணைப்பு கொடுத்துள்ளனர் இதையும் அதிகாரிகள் இதுவரை கண்டு கொள்ளவில்லை இது மட்டுமில்லாமல் இன்னும் சிறுசிறு பிரச்சினைகள் உள்ளது நீண்ட வருடத்திற்கு பிறகு திமுக வசம் பேரூராட்சி வந்துள்ளது ஆகையால் தலைவர்கள் கவுன்சிலர்கள் இந்த பிரச்சனை எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்களா திறந்து பார்க்கவும் முக்கியமாக அலுவலகத்தில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை கலை எடுப்பார்களா பேரூராட்சிக்கு வாங்கப்படுகின்றன பொருட்கள் அனைத்திற்கும் சரியான முறையில் கணக்கு காட்டுவார்களா இதையெல்லாம் திமுக அரசு கேட்க வேண்டும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் எனமக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக மைத்துனரே நடக்கும் என நம்புகிறோம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்................
செய்திகள்; K. அருள்ராஜ்
No comments:
Post a Comment