ஆற்றில் மூழ்கிய 4 வயது சிறுவன் மரணம்... - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 3 February 2022

ஆற்றில் மூழ்கிய 4 வயது சிறுவன் மரணம்...

கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் கிராமத்தில் தந்தையின் திருமண நாளை கொண்டாடிவிட்டு வீட்டில் இருந்து திருச்சோழபுரம் ஆற்றில் குளிக்கச் சென்ற 4 வயது சிறுவன் தவறி ஆழமான பகுதியில் மூழ்கிய அச்சிறுவனை ஊர்மக்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர் பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மோட்டார் பொருத்திய படகுகள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர் அப்போது கம்பளி மேடு ஆற்றுப் பகுதியில் நண்டுகள் மற்றும் மீன்கள் கடித்த நிலையில் நீரில் மூழ்கிய சிறுவனை தீயணைப்பு துறையினர் சடலமாகக் கண்டெடுத்தனர்

No comments:

Post a Comment