வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத்துறை அலுவலர்களுடனான அரசு திட்ட செயல்பாடுகள் மற்றும் வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடலூருக்கு வருகை தந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களை கடலூர் மாநகர தி.மு.க செயலாளர் கே.எஸ்.ராஜா மற்றும் கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி. சுந்தரி ராஜா தலைமையில் கடலூர் மாவட்ட எல்லையில் வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான தி.மு.க வினர் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment