சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்கள் ஒய்வூதியர்கள் கூட்டமைப்பின் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுப்பிரமணியன் செல்வராஜ் ஆசிரமன் ஊழியர் சங்க தலைவர் மனோகர் பொதுச்செயலாளர் பழனிவேல் முன்னாள் பொதுச் செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment