கிள்ளை பேரூராட்சியில் தனிநபர் கழிவறை கட்டுவதற்காக பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் செல்வி தலைமை தாங்கினார் பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு 124 பயனாளிகளுக்கு தனிநபர் கழிவறை கட்டுவதற்காக பணி ஆணை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர் முடிவில் தலைமை எழுத்தாளர் செல்வராஜ் நன்றி கூறினார்
Post Top Ad
Sunday 30 October 2022
Home
சிதம்பரம்
கிள்ளை பேரூராட்சியில் தனிநபர் கழிவறை கட்டுவதற்காக பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிள்ளை பேரூராட்சியில் தனிநபர் கழிவறை கட்டுவதற்காக பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment