இக்கூட்டத்தில் ஒவ்வொரு கடைகளிலும் மற்றும் ஹோட்டல்களிலும் கண்டிப்பாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும், பண்டிகை காலம் என்பதால் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு ஒவ்வொரு கடைகளுக்கும் தனித்தனியே இரவு காவலர்கள் நியமிக்கவும் கடைகளில், அலாரம் வைக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இதில் வள்ளலார் வர்த்தகர் சங்கம் தலைவர் ராமலிங்கம் ஹோட்டல் உரிமையாளர் கலைச்செல்வன் பொருளாளர் தனசேகரன் (கிருஷ்ணா பேக்கரி உரிமையாளர்) மற்றும் இரத ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment