பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடலூர் நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை அவதூறாக பேசியதை கண்டித்து திமுகவினர் அண்ணாமலையின் உருவ பொம்மையை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எரித்த நிலையில் அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் பாலக்கரையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திமுக என எழுதப்பட்டிருந்த உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது காவல்துறையினர் உருவு பொம்மையை எரிக்க விடாமல் பறிமுதல் செய்து காவல்துறை வாகனத்தில் கொண்டு சென்றனர், சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது பின்னர் பாஜக தொண்டர்கள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Post Top Ad
Saturday 29 October 2022
பாஜகவினர் திமுகவின் என எழுதப்பட்டிருந்த உருவ பொம்மையை எரிக்க முயற்சி.!!
Tags
# கடலூர்
# விருதாச்சலம்
About தமிழக குரல்
விருதாச்சலம்
Tags
கடலூர்,
விருதாச்சலம்
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment