வடலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியை சரவணச்செல்வி அவர்கள் முன்னிலையில் வடலூர் நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை மற்றும் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை இணைந்து பள்ளி மாணவிகளுக்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 800 மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. பேரவை நிர்வாகிகள் கோவி.கல்விராயர் ஜெயபால், இரவி ,இராமச்சந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Post Top Ad
Thursday 22 September 2022
Home
வடலூர்
வடலூர் நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
வடலூர் நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment